Sunday, September 5, 2010

ஐயோ படிக்கலயே..

பரீட்சை
எனக்கு
லீவு நாட்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது
அந்த நாட்களில்தான்
உன் தொல்லையிலிருந்து
ஓய்வெடுக்கலாம்.

பரீட்சை நேரசூசி
சொல்லிவிட்டுத்தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வந்த பிறகே
நினைக்கிறது அந்த மனது
ஐயோ படிக்கலயே

Bookmark and Share